சிறுவயதில்
பசுவின் மடியில் கன்று பால் குடிப்பதையும்
தாயின் முலையில் சிசு பால் சப்புவதையும்
பார்த்த நொடிகளில்
உண்டான குறுகுறுப்பில்
மனதில் விழுந்திருக்குமோ
காமத்தின் விதை!
என்று வேர்விட்டுத் துளிர்த்து செடியானதோ தெரியவில்லை.
இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.
வளர்ந்து கொண்டு இருக்கிறது!
பசுவின் மடியில் கன்று பால் குடிப்பதையும்
தாயின் முலையில் சிசு பால் சப்புவதையும்
பார்த்த நொடிகளில்
உண்டான குறுகுறுப்பில்
மனதில் விழுந்திருக்குமோ
காமத்தின் விதை!
என்று வேர்விட்டுத் துளிர்த்து செடியானதோ தெரியவில்லை.
இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.
வளர்ந்து கொண்டு இருக்கிறது!
No comments:
Post a Comment